இந்த வலை பக்கதிலாவது அடிக்கடி எழுதுவேனா? தெரியவில்லை? ஆனால், முயற்சி செய்யலாம் என்று ஒரு முடிவு.
தமிழ் மேல் எப்போதும் ஒரு ஈர்ப்பு. கூடவே ஒரு சகாவின் தூண்டுதல்.
தமிழ் எழுத, நான் தகுதி உடையவனா? தெரியவில்லை.
எத்தனை எத்தனை படைப்பிலக்கியங்கள். படைப்பாளிகள். நான் எம்மாத்திறம்.
பாரதி, பல மொழிகள் கற்ற மகாகவி. அவர் பேசிய தமிழ், நானும் பேசுவதில் ஒரு மகிழ்ச்சி. பலருக்குள் விதைந்துள்ள தமிழ் விருட்சம் அவர். எனக்குள்ளும். உன்னை வணங்கி என் முதல் அடி.
Saturday, March 11, 2006
Subscribe to:
Posts (Atom)
சூரியன்
குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின் ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...
-
அடங்கிப்போன ஒவ்வொருவருக்கும் பேசும் ஆசை வந்தது மண் பிளந்தது நனைந்த சாம்பல் புகை கிளப்பியது தொண்டை செருமிக்கொண்டன அடங்கியவை இப்படி பேசின...
-
காதல் என்றால் கனவு மட்டுமல்ல, கடமை என்று நினைத்திருந்த காலங்களில் மனபாடம் செய்து வைத்திருந்த விஷயம் கீழே இருப்பது. தாஜ் மகால், இதற்கு பின் ப...
-
பழைய நினைவுகளின் மேய்ப்பன் சொன்னான், அப்போதெல்லாம் ஒரே நினைவு ஒன்றைத்தாண்டிய பின் தான் இன்னொரு நினைவு பின் செல்லும் ஒவ்வொன்றுக்கும் இ...