இந்த வலை பக்கதிலாவது அடிக்கடி எழுதுவேனா? தெரியவில்லை? ஆனால், முயற்சி செய்யலாம் என்று ஒரு முடிவு.
தமிழ் மேல் எப்போதும் ஒரு ஈர்ப்பு. கூடவே ஒரு சகாவின் தூண்டுதல்.
தமிழ் எழுத, நான் தகுதி உடையவனா? தெரியவில்லை.
எத்தனை எத்தனை படைப்பிலக்கியங்கள். படைப்பாளிகள். நான் எம்மாத்திறம்.
பாரதி, பல மொழிகள் கற்ற மகாகவி. அவர் பேசிய தமிழ், நானும் பேசுவதில் ஒரு மகிழ்ச்சி. பலருக்குள் விதைந்துள்ள தமிழ் விருட்சம் அவர். எனக்குள்ளும். உன்னை வணங்கி என் முதல் அடி.
Saturday, March 11, 2006
Subscribe to:
Posts (Atom)
சூரியன்
குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின் ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...
-
பேய் பசி அன்று. அரக்க பரக்க fridge துழாவியதில், பார்த்து இளித்தது நேற்றைய ரசம். எதை செய்தாலும் மெகாவாக செய்து பழக்கமாகிவிட்டதால், இன்னமும் ...
-
குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின் ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...
-
அரண்மனையில் ஒரே குழப்பம் பரிசில் பெறப்போவது எந்தக் கவிதை? அனைத்திலும் சிறந்த கவிதை பேசாமலேயே இருந்தது மேலோட்டத்தில் இருந்த ஒன்று சிறு சலனத்த...