ஆடி விட்டோம்
பள்ளும் பாடி
விட்டோம்
வெள்ளையனை வெளியேற்றியும்
விட்டோம்
பிறப்புரிமையை அடைந்தும்
விட்டோம்
60 ஆண்டுகள் சுதந்திரமாய் வாழ்ந்தும்
விட்டோம்
கடைசியில் தாய் மண்ணையும்
விட்டு விட்டோம் !
இன்னமும் கொஞ்ச நாளில் யாருமே இல்லாத நாட்டில் யாருக்கு சுதந்திரம் என்ற கேள்வி வராமல் இருந்தால் சரி.
Tuesday, August 14, 2007
Subscribe to:
Posts (Atom)
சூரியன்
குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின் ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...
-
காதல் என்றால் கனவு மட்டுமல்ல, கடமை என்று நினைத்திருந்த காலங்களில் மனபாடம் செய்து வைத்திருந்த விஷயம் கீழே இருப்பது. தாஜ் மகால், இதற்கு பின் ப...
-
இதோ இன்னொரு படம் (பழையது தான்!!!வருடம் 1993). இந்தியாவின் உள்ளே சில நேரங்களில் வாழ்க்கையை தொட்டு படம் எடுக்கிறார்கள். வெளியே பல படங்கள். இவர...
-
வெயில் கசகசக்கும் மதியத்தை கடந்த மாலையில், சிலர் மட்டுமே கூடியிருந்த பார்ட்டி. கடமைக்காக சிலரும், டீ காபி போண்டாவுக்காக சிலரும், வருத்ததுடன்...