Wednesday, November 04, 2020

கிட்டும்

அதற்கு பிறகு அது கிட்டும் 

அது நடந்து முடிந்த பின் 

கிட்டியதா இல்லையா 

என யார் சொல்வது? 

கிட்டப்பட்டவன் 

கிடத்தப்பட்டபின் 

கிடைப்பதென்பது 

கடைந்தெடுத்த இயற்கைத்தனம் 

போல...

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...