Monday, July 06, 2020

ஒரே வார்த்தை

எழுது எழுது என்றது
எதை எழுதுவது
அதைத்தான் என்றது
சரி என்று
கவி எழுதினேன்
ஒரே வார்த்தையில்
முடிந்தது கவிதை

"என்றது"

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...