Thursday, October 31, 2019

என்றென்றும்!!!

இன்னொரு ஜென்மமுன்டெனில்
அது ஒரு நொடி
மட்டுமிருந்தால் போதும்,

‘தாலாட்டு கேட்க நானும்
எத்தனை நாள் காத்திருந்தேன்’

வார்த்தைகளை என்
முன் ஜென்மத்து
கருப்பசாமி
வாயில் இருந்து கேட்க!!!

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...