Tuesday, July 14, 2020

திகட்டாத அருவி

எழுதி எழுதி தீர்த்தான்
பேசுவதை குறைத்தான்
சாப்பிட மறந்தான்
எழுத்துக்களும் வார்த்தைகளும்
அவனுள் ஜலமாய்
ஊர்ந்துகொண்டிருந்தது
எதற்கு இத்தனை வாதை
அந்த ஒரு வார்த்தைக்காக
அவன் எழுதிய அந்த
கடைசி வார்த்தைக்காக
ஒரு புள்ளி வைப்பான்
அந்த புள்ளிக்காக.

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...