ஆடி விட்டோம்
பள்ளும் பாடி
விட்டோம்
வெள்ளையனை வெளியேற்றியும்
விட்டோம்
பிறப்புரிமையை அடைந்தும்
விட்டோம்
60 ஆண்டுகள் சுதந்திரமாய் வாழ்ந்தும்
விட்டோம்
கடைசியில் தாய் மண்ணையும்
விட்டு விட்டோம் !
இன்னமும் கொஞ்ச நாளில் யாருமே இல்லாத நாட்டில் யாருக்கு சுதந்திரம் என்ற கேள்வி வராமல் இருந்தால் சரி.
Tuesday, August 14, 2007
Subscribe to:
Post Comments (Atom)
சூரியன்
குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின் ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...
-
பேய் பசி அன்று. அரக்க பரக்க fridge துழாவியதில், பார்த்து இளித்தது நேற்றைய ரசம். எதை செய்தாலும் மெகாவாக செய்து பழக்கமாகிவிட்டதால், இன்னமும் ...
-
குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின் ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...
-
அரண்மனையில் ஒரே குழப்பம் பரிசில் பெறப்போவது எந்தக் கவிதை? அனைத்திலும் சிறந்த கவிதை பேசாமலேயே இருந்தது மேலோட்டத்தில் இருந்த ஒன்று சிறு சலனத்த...
2 comments:
True, Over a period the purpose of Independence dilutes and already it started diminishing.
Agreed & it really do pinch the patriotic thought that we had during 40s & 50s.
Freedom does give the power of leaving country too :) It gets utilised properly, including me.
Post a Comment