Wednesday, June 03, 2020

அவள்

ரணத்தில் இருந்து மீண்டிருந்தேன்
இவ்வளவு ரத்தமா
எவ்வளவு கண்ணீர்
சுற்றிலும் ரசாயன கலவை
வெள்ளை உடை இறைகள்
மீண்டு வந்ததே பெரும்பாடு
இன்னும் காலம் வேறு உள்ளது
எப்படி கடக்க
இனியெல்லாம் கடக்கவேண்டும்
இவள் யார்
எனக்காக கண்ணீர் விட்டுக்கொண்டு
கொஞ்சம் தள்ளி நில்லேன்
உன்னை சரியாக பார்த்துக்கொள்கிறேன் 

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...