Friday, August 21, 2020

கவிதை

 இன்று காலையில் இருந்து 
கவிதைகள் 
கொட்டிக்கொண்டிருந்தது 
நிற்காமல் 
காட்டிக்கொண்டிருந்தது 
நில் என்றால் 
நிற்கவில்லை 
மூச்சு முட்டிப்போனது 
வா நடை போகலாம் 
என கூட்டிப்போனேன் 
உளறிக்கொண்டே வந்தது 
வாயை மூடு என்றேன் 
அது எனக்கில்லை என்றது 
என்னதான் இருக்கிறது 
உனக்கு 
எனக்கு நீ தான் 
என்றது

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...