Friday, April 16, 2021

இறையொளி

 வீடு பார்த்தேன் 
அழுதேன் 
பிறர் சிரித்தனர் 
சந்தியா ராகம் பார்த்தேன் 
அழுதேன் 
பிறர் சிரித்தனர் 
மூன்றாம் பிறை பார்த்தேன் 
அதே கதை 
ஒரு நாள் சிதையில்  இருந்தார் 
பிறர் அழுதனர் 
நான் அமைதியாய் இருந்தேன்!!!

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...