Monday, August 16, 2021

குப்பை

 எவ்வளவு கிறுக்கினாலும் 
கவிதை வரவில்லை 
இதயத்தில் கீறு 
என ஒரு அசரீரி வந்தது
கீறினால் நானே 
வெளிவந்தேன்
வந்தவன் சொன்னான்.. 
வலித்தால் அது கவிதை 
வருடினால் அது மக்கும் 
குப்பை!!!

1 comment:

Deepa Sundaresan said...

True that!

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...