அது தான் கலைஞர். இப்படி முடிந்துள்ளது, மு.க. ரஜினி ராம்கி எழுதியுள்ள அடுத்த புத்தகம்.
புத்தகத்தின் ஆரம்பமே, அடடா ஜால்ரா அடிக்க போறாங்கன்னு நெனச்சா, நல்ல வேளை அது இல்லே. பூ மாறி பொழியும் வார்த்தைகளோ, நெஞ்சை பிழியும் உணர்ச்சி பிழம்புகள், கழகத்தின் கொள்கைகள், திராவிட கோஷம் இப்படி எதுவும் இல்லை. இது இல்லாமல் எழுதியதற்காகவே ஒரு சபாஷ்.
பெரியார், அண்ணா, ராஜாஜி, காமராஜர் இவர்கள் இல்லாமல் தமிழக அரசியல் முடியாது. அதனால் தானோ என்னவோ, இவர்கள் சம்மந்தபட்ட பகுதிகள் படிப்பதற்கு மிகுந்த சுவாரசியம். இது அத்தனையும், கலைஞர் துடிப்புடன் செயல்பட்ட காலங்கள். மிக வேகமாக படிக்க முடிந்தது. அதன் பின், சிறிது தொய்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
ஒரு வேகமான இளைஞர், அவரின் வாழ்க்கை ஓட்டம். இன்று அவர் ஒரு முதியவர். ஆனால், அரசியல் சாராத ஒரு இளைஞர் அவரை பற்றி எழுதுகிறார்.
அரசியல் இல்லாமல் ஒரு அரசியல்வாதி பற்றி ஒரு நல்ல ஒரு பதிவு.
Sunday, July 30, 2006
Subscribe to:
Post Comments (Atom)
சூரியன்
குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின் ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...
-
காதல் என்றால் கனவு மட்டுமல்ல, கடமை என்று நினைத்திருந்த காலங்களில் மனபாடம் செய்து வைத்திருந்த விஷயம் கீழே இருப்பது. தாஜ் மகால், இதற்கு பின் ப...
-
அடங்கிப்போன ஒவ்வொருவருக்கும் பேசும் ஆசை வந்தது மண் பிளந்தது நனைந்த சாம்பல் புகை கிளப்பியது தொண்டை செருமிக்கொண்டன அடங்கியவை இப்படி பேசின...
-
ஷங்கர் இந்த படத்த இன்னமும் பாக்கல போல இருக்குடா. இது வெயில் படத்தை பார்த்தவுடன் தியேட்டரில் இருந்த ஒருவரின் கமெண்ட். மிகுந்த எதிர்பார்ப்பை உ...
1 comment:
புத்தகம் இன்னமும் படிக்கவில்லை. ஆனால் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டுகிறது உங்களுடைய விமர்சனமும் மற்றும் முத்துவின் விமர்சனமும்.
Post a Comment