Wednesday, August 05, 2020

விதை

மரம் கொஞ்சம் கூட 
சொரணை அற்றது போல 
விதையிலிருந்து தான் வந்தது 
பின் ஏன் மறுபடியும் 
விதைக்குள்ளேயே போய் 
அடைந்துகொள்கிறது 

1 comment:

ஆனந்தி said...

அழகான ஆழமான கேள்வி :D

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...