மரம் கொஞ்சம் கூட
சொரணை அற்றது போல
விதையிலிருந்து தான் வந்தது
பின் ஏன் மறுபடியும்
விதைக்குள்ளேயே போய்
அடைந்துகொள்கிறது
குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின் ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...
1 comment:
அழகான ஆழமான கேள்வி :D
Post a Comment