Wednesday, September 28, 2022

வார்த்தை இல்லை

நான் பிறந்தேன் 
அதிகம் பேசுவேன் 
என்றாள் பெற்றவள் 
பிறந்தபோது 
எவ்வளவு பேசினேன் என்றேன் 
அப்போது அழுதாய் 
வார்த்தை இல்லையென்ற 
அழுகை இல்லை 
இனி எவ்வளவு பேசி 
வாழ்வை வாழ வேண்டும் 
என்று அழுததாக 
அந்த அமைதித்தாய் 
சொன்னாள் 

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...