Wednesday, January 19, 2022

மனிதன்

கடவுளாகும் வரம் கிடைக்கவில்லை
மனிதனாகிப்போனேன்
வாழ்வின் பாதியில் உணர்ந்தேன்
கடவுள் வேலை சுலபம்
மறுமுறை கடவுளானேன்
இப்போதிருக்கும் கடவுளுக்கு
நெஞ்செரிச்சல்
என்னை சொர்கத்திற்கு அனுப்பினான்
வஞ்சகன்
நரகத்திற்கு அனுப்பி இருக்கலாம்!!!

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...