Monday, June 20, 2022

கவிதை - II

அசைந்தாடும் நதி
எதிரே கவி
நடுவில் கவிதை
யாருக்கு சொந்தம்?

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...