Monday, June 20, 2022

காது

எம்பிக்குதித்து அடித்ததில் 
இமயமலை இரண்டு துண்டானது 
அதில் இரு முனிகள் 
ஒருவருக்கு காது அறுந்திருந்தது
இன்னொருவருக்கு கை 
ஆனாலும் அத்தனை அன்பு 
அடித்துடைத்த என் கைக்கு 
கட்டு போட்டார்கள் 
பின் தவத்தை தொடர்ந்தார்கள் 
நான் கடவுளாக
இருக்க வேண்டுமா 
என யோசித்தேன்

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...