Sunday, June 05, 2022

காயம்

என்னருகில் என் கவிதை
முதல் முறை
வெறுப்புடன் கூடிய பயம்
காதல் கவிதை தான் அது
என்னருகில் இருப்பதினால்
நான் ஒட்டியிருப்பதனால்
தூக்கி எறிந்தேன்
கவிதைக்கு பெரும் காயம்
காயத்தினில் சிறிது
காதல் காத்துக்கொண்டிருந்தது
நேரமில்லை
அடித்து கொன்றே ஆகவேண்டும்
ஒரே அடி
காதல் அலறி அடித்துக்கொண்டு
இன்னொரு கவி நோக்கி ஓடியது

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...