Sunday, June 05, 2022

அன்பு

மலரினும் மெல்லிய
திருக்குறளில்
மயங்கிக் கிடந்தேன்
அடி செருப்பால நாயே
என அன்பான குரல் கேட்க
நாயாகி மாறி
அன்பைச் சொறிந்தேன்

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...