Tuesday, December 20, 2022

ஒர் இரவில் என் கவிதை

ஒர் இரவில்
என் கவிதை அனைத்தும்
கடலில் மிதந்தது
ஒரு கவிதை மட்டும்
சுவாசத்தை ஒவ்வொரு
மிடறாக உமிழ்ந்தது
அது ஒன்றில் தான்
நிலா அழகாய்
வர்ணிக்கப்பட்டிருந்தது
மற்ற கவிதைகளில்
எல்லாம்
மனித மனங்களின்
எச்சம் தான்
கடும் கனம்

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...