Tuesday, December 20, 2022

கவிதை ஆவதில்லை

மூளை கவிதை எழுதினால்
இலக்கணம் அதிகம் ஆகிறது
இதயம் கவிதை எழுதினால்
சோகம் அதிகம் ஆகிறது
மூலாதாரங்கள் கவிதை எழுதினால்
காரம் அதிகம் ஆகிறது
எது எழுதினாலும்
கவிதை ஆவதில்லை

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...