Tuesday, December 20, 2022

கவிப்பொருள்

பேச விட்டிருந்தால்
பேசித்தான் இருப்பான்
பேசுபொருளாக அவர்கள்
இருப்பதால் இவனுக்கு
கவிப்பொருள் தான்
சரிப்பட்டு வருகிறது
அது பேசினால்
பேசுபொருளெல்லாம்
என்னவாகும் என்பதில்
கவிதைக்கு ஒரு
பொருட்டும் இல்லை

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...