Tuesday, December 20, 2022

எந்த சொல்லும்
இல்லாத ஒரு
கவிதை எழுத நினைக்கிறேன்
சொல் கவிதை
எழுதிய நேரங்கள் போக
பிறகெப்போதும் நான்
வாழ்ந்த வாழ்க்கை
அந்த சொல்லில்லா
கவிதைகள் தானாம்
முன்பே சொல்லியிருக்கலாம்

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...