Tuesday, December 20, 2022

இயல்பின் இயற்கை

வரண்ட தாள்கள்
இயல்பின் இயற்கை
இருப்பதே இல்லை
தாள் சில நேரம்
சருகாகிக் கிடக்கிறது
காற்று நகர்ந்தாலே
உடைந்து போகிறது
இவையெல்லாம்
என் கவிதைகள்
என்றால்
நம்பவா போகிறீர்கள்?

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...