Tuesday, December 20, 2022

உப்புசம்

கவிதைகளின் இருண்ட துளை
எப்போதும் காலியாகத்தான் இருக்கும்
ஆனால் கவிகள் எப்போதும்
நிறைந்திருக்கிறார்கள்
உப்புசம் அதிகம் ஆகிறது

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...