Tuesday, December 20, 2022

நான் கவிதை

நீ நீயாகவே இரு
நான் கவிஞனாகவே இருக்கிறேன்
இல்லாவிட்டால்
நீ நானாகி விடுகிறேன்
நான் யாராகிவிடுகிறேன்
என்பதில் குழம்பி
இன்னுமொரு கவிதை
எழுதுகிறேன்

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...