Tuesday, December 20, 2022

நாளைக்கான இரை

எழுதித்தான் சொல்ல வேண்டும்
என்பதில்லை
புறாக்களின் கூடுகளில்
எச்சங்கள் தாண்டி
அவை இரவில் சிந்தும்
சிறுதுளி கண்ணீரில்
நாளைக்கான இரை
கிடைக்கும் என்ற
நம்பிக்கை

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...